Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":

Home -- Tamil -- John

This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula -- English -- Farsi -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Book? -- Next Book

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது

யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்

Jump to Chapter: 01 -- 02 -- 03 -- 04 -- 05 -- 06 -- 07 -- 08 -- 09 -- 10
Jump to Chapter: 11 -- 12 -- 13 -- 14 -- 15 -- 16 -- 17 -- 18 -- 19 -- 20 -- 21


பகுதி 1 - தெய்வீக ஒளியின் பிரகாசம் (யோவான் 1:1 - 4:54)
அ - இறைவனுடைய வார்த்தை இயேசுவில் மனுவுருவாதல் (யோவான் 1:1-18)
1. இறைவனுடைய வார்த்தை இயேசுவில் மனுவுருவாதல் (யோவான் 1:1-5)
2. யோவான் ஸ்நானகன் கிறிஸ்துவுக்கு வழியை ஆயத்தப்படுத்துகிறார் (யோவான் 1:6-13)
3. வார்த்தை மாம்சமானதின் மூலமாக இறைவனுடைய முழுமையும் உலகத்தில் தோன்றியது (யோவான் 1:14-18)
ஆ - கிறிஸ்து சீடர்களை மனந்திரும்புதல் என்ற நிலையிலிருந்து திருமண மகிழ்ச்சி என்ற நிலைக்குக் கொண்டு செல்லுகிறார் (யோவான் 1:19 - 2:12)
1. சனகதரின் சங்கத்தால் அனுப்பப்பட்டவர்கள் ஸ்நானகனைக் கேள்வி கேட்கிறார்கள் (யோவான் 1:19-28)
2. கிறிஸ்துவைக் குறித்து மேலும் ஊக்கமளிக்கும் ஸ்நானகனுடைய சாட்சிகள் (யோவான் 1:29-34)
3. முதல் ஆறு சீஷர்கள் (யோவான் 1:35-51)

4. கானாவூர் கல்யாணத்தில் இயேசு செய்த முதல் அற்புதம் (யோவான் 2:1–12)
இ - கிறிஸ்துவின் முதலாவது எருசலேம் பயணம் (யோவான் 2:13 - 4:54) -- கருப்பொருள் : எது உண்மையான தொழுகை?
1. தேவாலயத்தைச் சுத்திகரித்தல் (யோவான் 2:13-22)
2. இயேசு நிக்கோதேமுவோடு பேசுகிறார் (யோவான் 2:23 – 3:21)
அ) மக்கள் இயேசுவைச் சார்ந்துகொள்ளுதல் (யோவான் 2:23-25)

ஆ) மறுபிறப்பின் தேவை (யோவான் 3:1-13)
இ) சிலுவையே மறுபிறப்பின் காரணி (யோவான் 3:14–16)
ஈ) கிறிஸ்துவைப் புறக்கணித்தல் நியாயத்தீர்ப்புக்கு வழி நடத்துகிறது (யோவான் 3:17-21)
3. மணவாளனாகிய இயேசுவுக்குச் சாட்சிகொடுக்கும் ஸ்நானகன் (யோவான் 3:22–36)

4. சமாரியவில் இயேசு (யோவான் 4:1–42)
அ) இயேசு ஒரு விபச்சாரியை மனந்திரும்புதலுக்கு நடத்துகிறார் (யோவான் 4:1-26)
ஆ) ஆயத்தமாயிருக்கும் அறுவடையைக் காண இயேசு தம்முடைய சீஷர்களை வழிநடத்துகிறார் (யோவான் 4:27-38)
இ) சமாரியாவில் நற்செய்திப்பணி (யோவான் 4:39–42)
5. அரசு அதிகாரியின் மகனைக் குணமாக்குதல் (யோவான் 4:43-54)

பகுதி 2 - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது (யோவான் 5:1 - 11:54)
அ - இரண்டாம் எருசலேம் பயணம் (யோவான் 5:1-47) -- கருப்பொருள்: இயேசுவுக்கும் யூதர்களுக்குமிடையில் பகைமை ஏற்படுதல்
1. பெதஸ்தாவில் திமிர்வாதக்காரனைக் குணமாக்குதல் (யோவான் 5:1-16)
2. இறைவன் தன் குமாரனோடு செயல்படுகிறார் (யோவான் 5:17-20)
3. கிறிஸ்து மரித்தோரை உயிர்ப்பித்து உலகத்தை நியாயம்தீர்க்கிறார் (யோவான் 5:20-30)
4. கிறிஸ்துவின் தெய்வீகத்துக்கான நான்கு சாட்சிகள் (யோவான் 5:31-40)
5. அவிசுவாசத்திற்கான காரணம் (யோவான் 5:41-47)

ஆ - இயேசுவே ஜீவ அப்பம் (யோவான் 6:1-71)
1. ஐயாயிரம் பேரைப் போஷித்தல் (யோவான் 6:1-13)
2. இயேசு தன்னை அரசனாக்கும் ஆரவாரத்திலிருந்து ஒதுங்குகிறார் (யோவான் 6:14-15)
3. சீடர்களின் துன்பத்தில் இயேசு அவர்களிடம் வருகிறார் (யோவான் 6:16-21)
4. ஏற்றுக்கொள் அல்லது நிராகரி என்ற விருப்பத் தேர்வை இயேசு மக்களுக்குக் கொடுக்கிறார் (யோவான் 6:22-59)
5. சீடர்கள் சலித்தெடுக்கப்படல் (யோவான் 6:59-71)

இ - எருசலேமை நோக்கிய இயேசுவின் இறுதிப் பயணம் (யோவான் 7:1 - 11:54) கருத்து: இருளையும் ஒளியையும் பிரித்தல்
1. கூடாரப்பண்டிகையின்போது இயேசு கூறியவைகள் (யோவான் 7:1 – 8:59)
அ) இயேசுவும் அவரது சகோதரர்களும் (யோவான் 7:1-13)
ஆ) மக்கள் நடுவிலும் ஆலோசனைச் சங்கத்திலும் இயேசுவைக் குறித்த வேறுபட்ட கருத்துக்கள் (யோவான் 7:14-53)

இ) சட்டவாதிகள் ஒரு விபச்சாரியை விசாரிக்கும்படி இயேசுவிடம் கொண்டு வருகிறார்கள் (யோவான் 8:1-11)
ஈ) உலகின் ஒளியாகிய இயேசு (யோவான் 8:12-29)
உ) பாவம் என்பது அடிமைத்தனமே (யோவான் 8:30-36)
ஊ) கொலைகாரனும் பொய்யனுமாகிய பிசாசு (யோவான் 8:37-47)
எ) ஆபிரகாமுக்கு முன்பாகவே இருக்கும் கிறிஸ்து (யோவான் 8:48-59)

2. பிறவிக் குருடனைக் குணமாக்குதல் (யோவான் 9:1-41)
அ) ஓய்வு நாளில் குணமாக்குதல் (யோவான் 9:1-12)
ஆ) குணமாக்கப்பட்ட மனிதனை யூதர்கள் விசாரித்தல் (யோவான் 9:13–34)
இ) குணமாக்கப்பட்டவனுக்கு இயேசு தன்னை இறைமைந்தனாகத் தன்னை வெளிப்படுத்துகிறார் (யோவான் 9:35–41)

3. நல்ல மேய்ப்பன் இயேசு (யோவான் 10:1–39)
அ) உண்மையான மேய்ப்பனின் சத்தத்தை ஆடுகள் கேட்கிறது (யோவான் 10:1-6)
ஆ) இயேசுவே அதிகாரபூர்வமான வாசல் (யோவான் 10:7-10)
இ) இயேசுவே நல்ல மேய்ப்பன் (யோவான் 10:11–21)
ஈ) பிதாவோடும் குமாரனோடும் உள்ள ஐக்கியத்தில் நமக்கிருக்கும் பாதுகாப்பு (யோவான் 10:22-30)
உ) இறைமகனில் பிதா, பிதாவில் இறைமகன் (யோவான் 10:31-36)

4. லாசருவை உயிர்ப்பித்தலும் அதன் விளைவுகளும் (யோவான் 10:40 – 11:54)
அ) யோர்தானுக்கு அக்கரையில் இயேசு (யோவான் 10:40 – 11:16)
ஆ) இயேசு மார்த்தாளையும் மரியாளையும் சந்திக்கிறார் (யோவான் 11:17-33)
இ) லாசருவை உயிரோடு எழுப்புதல் (யோவான் 11:34-44)
ஈ) யூதர்களுடைய ஆலோசனைச் சங்கம் இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்கிறது (யோவான் 11:45-54)

பகுதி 3 - அப்போஸ்தலர்கள் நடுவில் வெளிச்சம் ஒளிர்கிறது (யோவான் 11:55 - 17:26)
அ - பரிசுத்த வாரத்திற்கு முந்திய நிகழ்ச்சிகள் (யோவான் 11:55 - 12:50)
1. இயேசு பெத்தானியாவில் அபிஷேகம் செய்யப்படுதல் (யோவான் 11:55 – 12:8)
2. இயேசு எருசலேமிற்குள் நுழைகிறார் (யோவான் 12:9–19)
3. கிரேக்கர்கள் இயேசுவை அறியத் தேடுகிறார்கள் (யோவான் 12:20-26)
4. குழப்பத்தின் நடுவில் பிதா மகிமைப்படுகிறார் (யோவான் 12:27-36)
5. மனிதர்கள் இறைவனுடைய நியாயத்தீர்ப்புக்கு தங்களை கடினப்படுத்துகிறார்கள் (யோவான் 12:37-50)

ஆ - கர்த்தருடைய பந்தியைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிகள் (யோவான் 13:1-38)
1. இயேசு தன்னுடைய சீஷர்களின் பாதங்களைக் கழுவுகிறார் (யோவான் 13:1–17)
2. துரோகி வெளிப்படுத்தப்படுகிறான் (யோவான் 13:18-32)
3. திருச்சபைக்குக் கொடுக்கப்படும் புதிய கட்டளை (யோவான் 13:33-35)

4. பேதுருவின் மறுதலிப்பை கிறிஸ்து முன்னறிவிக்கிறார் (யோவான் 13:36-38)
இ - மேலறையில் பிரிவுபசாரப் பிரசங்கம் (யோவான் 14:1-31)
1. கிறிஸ்துவில் இறைவன் இருக்கிறார் (யோவான் 14:1–11)
2. பரிசுத்த திரித்துவம் தேற்றரவாளன் மூலமாக விசுவாசிகளில் இறங்குகிறார்கள் (யோவான் 14:12–25)
3. கிறிஸ்துவின் பிரியாவிடைச் சமாதானம் (யோவான் 14:26-31)

ஈ - எருசலேமிற்குச் செல்லும் வழியில் பிரியாவிடை (யோவான் 15:1 - 16:33)
1. கிறிஸ்துவில் நிலைத்திருத்தல் அதிக கனிகளைக் தரும் (யோவான் 15:1–8)
2. நாம் ஒருவர் மீது ஒருவர் பாராட்டும் அன்பில் பிதாவின் ஐக்கியத்தில் நாம் நிலைத்திருப்பது வெளிப்படுகிறது (யோவான் 15:9-17)
3. உலகம் கிறிஸ்துவையும் அவரது சீஷர்களையும் வெறுக்கிறது (யோவான் 15:18 – 16:3)

4. வரலாற்றின் முக்கியமான வளர்ச்சியைப் பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்துகிறார் (யோவான் 16:4-15)
5. உயிர்த்தெழுதலின் மகிழ்ச்சியை கிறிஸ்து சீஷர்களுக்கு முன்னறிவிக்கிறார் (யோவான் 16:16-24)
6. நம்மிலிருக்கிற சமாதானம் உலகத்திலுள்ள பாடுகளைத் தோற்கடிக்கிறது (யோவான் 16:25-33)

உ - இயேசுவின் பரிந்துபேசும் விண்ணப்பம் (யோவான் 17:1-26)
1. பரிந்துபேசும் விண்ணப்பத்திற்கான முகவுரை
2. பிதாவின் மகிமைக்கான விண்ணப்பம் (யோவான் 17:1-5)
3. இயேசு தம்முடைய அப்போஸ்தலர்களுக்காக விண்ணப்பிக்கிறார் (யோவான் 17:6-19)
4. இயேசு திருச்சபையின் ஐக்கியத்திற்காக வேண்டுகிறார் (யோவான் 17:20-26)

பகுதி 4 - ஒளி இருளை மேற்கொள்ளுகிறது (யோவான் 18:1 – 21:25)
அ - கைது முதல் அடக்கம்வரை நடந்த நிகழ்வுகள் (யோவான் 18:1 - 19:42)
1. இயேசு தோட்டத்தில் கைது செய்யப்படுதல் (யோவான் 18:1-14)
2. அன்னா முன்பாக இயேசு விசாரிக்கப்படுதலும், பேதுரு மூன்று முறை மறுதலித்தலும் (யோவான் 18:15–21)
3. ரோம ஆளுநர் முன்பு குடிமகனுக்குரிய விசாரனை (யோவான் 18:28 – 19:16)
அ) கிறிஸ்துவின் இராஜரீக உரிமை கோருதலுக்கு எதிரான குற்றச்சாட்டு (யோவான் 18:28-38)
ஆ) இயேசு மற்றும் பரபாஸ் இருவரில் ஒருவரை தெரிந்தெடுத்தல் (யோவான் 18:39-40)

இ) குற்றம் சாட்டியவர்கள் முன்பு இயேசு வாரினால் அடிக்கப்படுதல் (யோவான் 19:1-5)
ஈ) கிறிஸ்துவின் தெய்வீக சுபாவத்தால் பிலாத்துவிடம் ஏற்பட்ட பயம் (யோவான் 19:6-7)
உ) இயேசுவின் மீதான பிலாத்துவின் நேர்மையற்ற தீர்ப்பு (யோவான் 19:12-16)
4. சிலுவையும் இயேசுவின் மரணமும் (யோவான் 19:16ஆ-42)
அ) சிலுவையிலறையப்படுதல்&அடக்கம்பண்ணப் பயன்படுத்திய துணிகள் (யோவான் 19:16ஆ-22)
ஆ) வஸ்திரங்களைப் பங்கிடுதல் மற்றும் சீட்டுப்போடுதல் (யோவான் 19:23-24)
இ) தனது தாயுடன் கிறிஸ்துவின் வார்த்தை (யோவான் 19:25-27)
ஈ) முழுமை (யோவான் 19:28-30)
உ) இயேசு விலாவினில் குத்தப்படுதல் (யோவான் 19:31-37)
ஊ) இயேசு அடக்கம் பண்ணப்படுதல் (யோவான் 19:38-42)

ஆ - கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மற்றும் தரிசனமாகுதல் (யோவான் 20:1 - 21:25)
1. பஸ்காவின் அதிகாலை நிகழ்ச்சிகள் (ஈஸ்டர்) (யோவான் 20:1-10)
அ) கல்லறையின் அருகே மகதலேனா மரியாள். (யோவான் 20:1-2)
ஆ) பேதுருவும், யோவானும் கல்லறையினிடத்திற்கு தீவிரித்து ஒடுதல் (யோவான் 20:3-10)
இ) இயேசு மகதலேனா மரியாளுக்கு காட்சியளிக்கிறார் (யோவான் 20:11-18)
2. இயேசு மேலறையில் தமது சீஷர்களுக்கு காட்சியளிக்கிறார் (யோவான் 20:19-23)
3. இயேசு தோமாவுடன் இருந்த சீஷர்களுக்கு காட்சியளிக்கிறார் (யோவான் 20:24-29)
4. யோவான் நற்செய்தியின் (யோவான் 20:30-31)

5. இயேசு ஏரியினருகே காட்சி தருகின்றார் (யோவான் 21:1-25)
அ) அற்புதமாய் மீன்களைப் பிடித்தல் (யோவான் 21:1-14)
ஆ) மந்தையை மேய்க்கின்ற பணியில் பேதுரு உறுதிபடுத்தப்படுகிறார் (யோவான் 21:15-19)
இ) வருங்காலத்தைக் குறித்து இயேசு முன்னுரைக்கிறார் (யோவான் 21:20-23)
ஈ) யோவானின் சாட்சி மற்றும் அவனுடைய நற்செய்தி (யோவான் 21:24-25)

www.Waters-of-Life.net

Page last modified on March 03, 2020, at 05:41 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)